உங்கள் கருத்துகள், கேள்விகள் மற்றும் கலந்துரையாடல் இங்கே பகிரலாம்.
பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் மட்டுமே கருத்துக்களைப் பதிய முடியும்.
நான் 6/1 பிரிவின் கீழ் ஒரு தகவல் அறியும் உரிமை மனுவைத் தாக்கல் செய்தேன். 30 நாட்கள் ஆகியும் பொதுத் தகவல் அதிகாரி (PIO) பதிலளிக்கவில்லை. அதனால், நான் தகவல் ஆணையத்திடம் 18/1 பிரிவின் கீழ் ஒரு புகார் ...
அனைவருக்கும் வணக்கம் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் படி வழக்கு எண் 1662 விசாரணை/E/2026, விசாரணை நாள் 30 3 2026 அன்று தகவல் வழங்குமாறு மட்டுமே ஆணையர் தாமரைக்கண்ணன் அவர்கள் புகார் மனு மீத...
வணக்கம் ஐயா,
நமது மாண்புமிகு மக்கள் இயக்கத்தின் logo வில் RTI என குறிப்பிட்டிருப்பது,RTI சட்டத்தை மட்டுமே முன்னிறுத்தி இயக்கம் செயல்பாடா என்பது குறித்தும்,நமது மாண்புமிகு மக்கள் இயக்கம் இந்திய அரசு...
ஒரு அரசு அலுவலகத்தில் அந்த அலுவலகத்தில் என்னென்ன ஆவணங்கள் / பதிவுகள் / படிவங்கள் உள்ளன? என்பதை புத்தகமாகவோ/ அட்டவணையாகவோ (index) குறித்து வைத்திருக்குமா ?
சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கீழ் நீதிமன்றங்களுக்கும் (Subordinate Courts) சம்பந்தப்பட்ட RTI விண்ணப்பங்கள் மீதான இரண்டாம் மேல்முறையீட்டை (Second A...
எங்கள் ஊரில் சுமார் 300 குடும்பங்கள் உள்ளன.குடிப்பதற்கு குடநீர் இல்லை உப்புத்தண்ணீரைத்தான் குடித்து வருகிறோம் காவிரி குடிநீர் வேண்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29/12/2025 மக்கள் குறைத...
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை பணி இடமாற்றம் செய்ய தமிழக ஊரக வளர்ச்சி துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஐயா வணக்கம்,
மாண்புமிகு மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் அரசு நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிப்பதற்கு ஏதுவாக லெட்டர் பேட் மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் போட்டுக் கொள்ளலாமா? என்பதற்கு தங்கள் கருத்துக்களை பதிவு...
மாண்புமிகு மக்கள் இயக்கத்தில் அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும் அலுவலர்கள், ஊழியர்கள் தன்னார்வலர்களாக இணைத்துக் கொள்ளவோ, ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவற்கு தடைய...