செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
Back to Feedbacks
A
Complaint

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒரு பொதுமக்கள் குறைகள் சார்பாக ஐந்து மனுக்கள் கொடுத்திருப்பேன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எனக்கு ஆறு ஒன்றின் கீழ் எந்த பதிலும் இல்லை மேல்முறையீடு செய்து முதல் மேல்முறையிடும் பதில் தரவில்லை அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்ய வேண்டும் எனக்கு தகவல் ஆணையம் அல்லது 18 1 இன் கீழ் புகார் கொடுக்க முடியவில்லை அமைப்பில் தொடர்பு கொண்டு யாரேனும் பொது தகவல் அலுவலர் இடம் பேசி தகவலை கேட்டு பெற முடியுமா
1 Replies

Replies (1)

S
SOWBHARATH B 24 Jul 2026, 04:46 PM
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் நிராகரிக்கப்பட்டாலோ, தவறான தகவல் வழங்கப்பட்டாலோ , பிரிவு 19(1)ன் கீழ் உங்கள் முதல் மேல்முறையீட்டை முதல் மேல்முறையீட்டு அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம். இது தவிர பிரிவு 18(1)ன் கீழ் , பொது தகவல் அலுவலரின் மீது பிரிவு 20(1)&20(2)ன் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி பிரிவு 18(1)ன் கீழ் உங்கள் புகார் மனுவை தகவல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கலாம்.

போதிய பயிற்சி மற்றும் பொது அறிவு இல்லாத பொது தகவல் அலுவலர்களுக்கு பிரிவு 26(1)(d)ன் படி பயிற்சி அளிக்க பரிந்துரை செய்யக்கோரி தகவல் ஆணையத்திடம் நமது புகாரை சமர்ப்பிக்கலாம்.

You must login to reply.