உங்கள் கருத்துகள், கேள்விகள் மற்றும் கலந்துரையாடல் இங்கே பகிரலாம்.
பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் மட்டுமே கருத்துக்களைப் பதிய முடியும்.
கட்டிட அனுமதி பெற விண்ணப்பம் செய்து அப்ரூவல் ஆன பிறகும் பேரூராட்சி செயல் அலுவலர் நிராகரிப்பதற்கு காரணம் கேட்டால் unapproved site என்கிறார், ஆனால் சில பேருக்கு dtcp இல்லாமல் அப்ரூவல் தருகிறார், எங்க...
தனிப்புகார் (PRIVATE COMPLAINT) நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது எப்படி என்கிற வழிகாட்டுதல்களை ஒரு வார கூடுதலில் சான்றோர்களைக் கொண்டு விவாதிக்கலாம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒரு பொதுமக்கள் குறைகள் சார்பாக ஐந்து மனுக்கள் கொடுத்திருப்பேன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எனக்கு ஆறு ஒன்றின் கீழ் எந்த பதில...
1. RTI-யின் கீழ் கோரப்பட்ட தகவல் தவறாக நிராகரிக்கப்பட்டாலோ, உண்மைக்குப் புறம்பான காரணங்களைக் கூறி தகவல் வழங்க மறுக்கப்பட்டாலோ, அதுகுறித்து யாரிடம் மற்றும் RTI சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் புகார்...
CPGRAMS / பிரதமர் பொது குறைதீர் (PMO Public Grievance) தளத்தில் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால் அல்லது திருப்திகரமான தீர்வு வழங்கப்படாமல் இருந்தால்,அதுகுறித்து யாரிடம் மற்று...
மாண்புமிகு மக்கள் இயக்கத்தில் உறுப்பினராக சேரும்போதும் மற்றும் அடையாள அட்டை பதிவு செய்யும்போதும் வட்டம் ( தாலுக்கா) தேர்வு செய்யும்போது சென்னை மாவட்டத்தில் உள்ள வட்டம் ( தாலுக்கா) தவறாக வருகிறது கு...
சென்னை உயர் நீதிமன்றத்தில், பிரிவு 4-இன் கீழ் வழங்கப்பட வேண்டிய தகவல்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.
எடுத்துக்காட்டாக: உயர் நீதிமன்றத்தின் நிலையாணைகள் (Standing Orders) புதுப்பிக்கப்பட்ட நிலையி...
தற்போதைய சூழலில் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற முனைப்பு ஏனையோர் மனதில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனூடே முதலில் தனது குடும்பம், குழந்தைகள், வாழ்க்கை முக்கியம் என்பதனையும் தாண்...
நான் 6/1 பிரிவின் கீழ் ஒரு தகவல் அறியும் உரிமை மனுவைத் தாக்கல் செய்தேன். 30 நாட்கள் ஆகியும் பொதுத் தகவல் அதிகாரி (PIO) பதிலளிக்கவில்லை. அதனால், நான் தகவல் ஆணையத்திடம் 18/1 பிரிவின் கீழ் ஒரு புகார் ...
அனைவருக்கும் வணக்கம் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் படி வழக்கு எண் 1662 விசாரணை/E/2026, விசாரணை நாள் 30 3 2026 அன்று தகவல் வழங்குமாறு மட்டுமே ஆணையர் தாமரைக்கண்ணன் அவர்கள் புகார் மனு மீத...