செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/xwy-dbpn-cho இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் --> இது தேர்தல் நேரம். ஒரே இடத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும், மாண்புமிகு மக்கள் சார்பாக அரசியல் கட்சிகளின் முன்பாக நாம் எழுப்பும் கேள்விகளும் அவர்களது பதில்களும் விரைவில் நமது இனைய தளத்தில் நீங்கள் காணலாம்..   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 322     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 322
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு
Back to Feedbacks
R
Question

வழக்கு தீர்ப்பின் இறுதியிலும் தவறான தகவலை

அனைவருக்கும் வணக்கம் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் படி வழக்கு எண் 1662 விசாரணை/E/2026, விசாரணை நாள் 30 3 2026 அன்று தகவல் வழங்குமாறு மட்டுமே ஆணையர் தாமரைக்கண்ணன் அவர்கள் புகார் மனு மீது உத்தரவிட்டிருந்தார் மேலும் தகவல் உரிமைச் சட்டத்தையே இன்று வரை மதிக்காமலும் செயல்பட்டு வருகின்றனர் இதுவரை நான் 14 புகார் மனுக்கள் இரண்டாம் மேல்முறையீடு செய்துள்ளேன் பல போராட்டங்கள் செய்தும் என்னால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு தகவலையும் வாங்கவோ முடியவில்லை எனவே இதற்கு தகுந்த உபாயம் வழங்குமாறு மாண்புமிகு மக்கள் இயக்கத்தை கேட்டுக்கொள்கின்றேன்
2 Replies

Replies (2)

S
Savadamuthu 25 Apr 2026, 10:16 AM
தகவல் ஆணையத்தின் விசாரணையின் பொழுது முடிந்த அளவு தங்களது வாதத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்து , ஆணையரிடம் உங்களது எழுத்து பூர்வ வாதத்தை பெற்றுக்கொண்டதாக பதிவு செய்ய வலியுறுத்துங்கள் . இறுதியில், உங்களது எழுத்து பூர்வமான வாதத்தின் அடிப்படையில் ஒரு Speaking Order ஐ தீர்ப்பாக வழங்கும்படி வலியுறுத்துங்கள். இதற்கான மாதிரிபடிவம் நமது இணைய தளத்தில் உள்ளது. ஆணையர் சட்டப்படி தீர்ப்பு வழங்கவில்லையெனில், உயர்நீதிமன்றத்தை நாடலாம். ஏற்கனவே, ஏராளமான நபர்கள் இதுபோன்று உயர்நீதிமன்றத்தை நாடி முற்றாக்கம் செய்யப்பட்ட தீர்ப்புக்களை மீண்டும் விசாரணை செய்து உரிய தீர்ப்புகளை பெற்றுள்ளனர். இது கொஞ்சம் சிரமம்தான். வேறு வழியில்லை. இன்று நியாயத்தை பெறுவதற்குக்கூட காலவிரயத்தையும் பொருள் விரயத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில்தான் உள்ளோம். இதுதான் யதார்த்தம்.
S
Siddiq 26 Apr 2026, 06:58 PM
மாதிரி மனுவைப் பார்க்கவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ இந்த இணைப்பைப் பயன்படுத்தவும்.

https://maanbumigumakkal.com/view-document/42

You must login to reply.