திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சூர்யா பிரகாஷ் அவர்களின் முயற்சியினால், திரு சூர்யா அவர்கள் திருப்பூர் தெற்கு தாலுகாவிற்கும், திரு மோகன் அவிநாசி தாலுகாவிற்கும், திரு ராமசந்திரன் திருப்பூர் வடக்கு தாலுகாவிற்கும், திரு குமார் ஊத்துக்குளி தாலுகாவிற்கும், திருமதி திவ்யா உடுமலை தாலுகாவிற்கும் பொறுப்பேற்க முன்வந்துள்ளது பாராட்டுக்குரியது. இதேபோல ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளரும் தங்கள் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு பொறுப்பாளரை கண்டறிந்து நமது குழுவில் தன்னார்வலராக பதிவு செய்தால் மாநிலம் முழுவதும் மிக எளிதாக நம்மால் ஊடுருவி நமது பணிகளை மேற்கொள்ள இயலும். அணைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் இது ஒரு முன்மாதிரியான செயல். சூர்யப்ரகாஷ் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்....