கருத்து
அனைவரும் வணக்கம், நான் ஆணையத்தில் 12 புகார் அளித்திருந்தேன் அதில் 2 வழக்கு எண் 1663,1664 ஆணைத்தால் எனக்கு எந்தவிதமான கடிதமும் வராமல் பொது தகவல் அலுவலரிடமும் இருந்து எந்த விதமான கடிதமும் இதனால் வரையும் இல்லை இருப்பினும் கடந்த மாதம் கருத்து தெரிவிக்க சொல்லி தபால் வந்ததாக ஆணையம் இந்த இரண்டு வழக்குகளையும் கருத்து தெரிவிக்கவில்லை என்கின்ற காரணத்தால் முற்றாக்கம் செய்து ஆணையர் தாமரைக்கண்ணன் செய்துள்ளார் இதற்கு தகுந்த ஆலோசனை வழங்குமாறு மாண்புமிகு மக்கள் இயக்கத்தை கேட்டுக்கொள்கின்றேன்